முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொச்சை சாகுபடி

மொச்சை சாகுபடி வறட்சியில் கை கொடுக்கும்

மொச்சை  வறட்சியான   நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது Rajma Beans என்றும் , மொச்சை பயறு in english bean என்றும் அழைக்க படுகிறது . தமிழில் mochai kottai , mochiai payaru  என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது .

வெள்ளை மொச்சை

மொச்சை வகைகள்

  • வெள்ளை மொச்சை
  • கருப்பு மொச்சை என்னும் மர மொச்சை

சாகுபடி செய்ய உகந்த பட்டம் , ஆடி பட்டம் மானாவாரியாக பயிர் செய்யலாம் .இதற்கான நிலத்தை ஆணி மாதம் உழவு செய்து விடவேண்டும் .இந்த நிலத்தில் 5 முதல் 7 உழவு வரை செய்து நிலத்தை தயார் செய்ய வேணும்.

கடைசி உழவாக மண்ணை நன்கு துளாக்கும்  டோடவடோர் கொண்டு உழவு செய்தால் மண் கட்டிகள் இல்லாமல் மிருதுவாக இருக்கும். இதன் மூலம் களைகள் கட்டுப்படும். மேலும் நோய் தாக்கும் பூசிகள் முட்டைகள் அழிக்க பட்டு விடும் .

இருந்தும் காய் புழு தாக்குதல் இறக்கும் நேரங்களில் கவனித்து நோய்கட்டுபட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் .

விதை நேர்த்தி :

விதைப்பு செய்ய விதைகளை  20  மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைப்பு செய்யவேண்டும் . இதன் மூலம் விதியின் மேல் பகுதி நன்கு ஊறி மிருதுவாக இருக்கும்.அதனால் விதையின் முளைப்பு திறன் அதிகம் இருக்கும் .விதைத்த பின்பு முளைப்பு வெளிப்பட 10 நாட்கள் வரை ஆகும்.

நீர் பாசனம் :

இடை உழவு செய்வதன் மூலம் களைகளை கட்டுபடுத்த முடியும் .மாதம் ஒருமுறை நீர் பாசனம் செய்யலாம் அல்லது  மழை கிடைத்தால் மிகவும் சிறந்தது .நீர் பாசனம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

பூச்சி / நோய் கட்டுப்பாடு:

நன்கு படர்ந்த கொடியானது 75  நாட்களில் பூ வைக்க ஆரம்பிக்கும் .அந்த சமயம் கவனமாக பார்த்து வளர்சியுக்கி தெளிக்கவேண்டும். அதே போன்று காய் புழு தாக்குதல் கட்டுபடுத்தவும் இயற்கை பூச்சி விரட்டிகள் பயன் படுத்தவேண்டும் .

அறுவடை

விதைத்த 5 வது மாதம் முதல் தொடர்ந்து முன்று மாதங்கள்,அதாவது ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மார்கழி, தை, மாசி ஆகிய மூன்று மாதங்கள் ‘நெத்தை’ அறுவடை செய்யலாம் .

 

கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

பாரம்பரிய களர்ப்பாலை நெல்

 திருவண்ணாமலை கிராமத்தில் பாரம்பரிய களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா? தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதும், அவற்றை மீண்டும் உழவுக்கு கொண்டு வருவதும் பல பகுதிகளில், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படுகிறது. களர் நிலம், உவர் நிலம், வெள்ளம் சூழும் நிலம் போன்ற குறிப்பிட்ட சில வகை நிலங்களுக்குப் பொருத்தமாக இருப்பதும், அந்த நிலங்களில் விவசாயம் செய்ய இன்றியமையாததாகவும் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் மிகச் சில. அப்படி ஒரு ரகம் களர்ப்பாலை. களர், உவர் நிலங்களில் பயிர் செய்ய ஏற்றதாக தமிழ்நாட்டில் இருந்துவந்த ஒரே ரகமான களர்ப்பாலை, அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது. ஆனால், திருவண்ணாமலை அருகே உள்ள நாகப்பாடி என்ற கிராமத்தில் காலம் காலமாக களர்ப்பாலை பரவலாக பயிர் செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சிவப்பரிசி தரும் களர்ப்பாலையை கடைசியாக காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஊராக நாகப்பாடி இருப்பதோடு, நாகப்பாடி விவசாயிகள், களர்ப்பாலை விதைகளை பிற மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கி வருகின்றனர். களர் நிலத்தை கொண்டுள்ள விவசாயிகளுக்கு நெல் சாகுபட...